கொடநாடு வழக்கு தொடர்பாக மேலும் 4 பேருக்கு கோவை சி.பி.சி.ஐ.டி போலீஸார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தங்கியிருந்த கொடநாடு பங்களாவில் கடந்த 2017 ஆம் ஆண்டில் நிகழ்ந்த சம்பவங்க...
தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் உதவியாளர் மணிகண்டன் என்பவருக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
நயினார் நாகேந்திரன...
சென்னை வேளச்சேரியில் தனியார் பள்ளியில் எல்கேஜி பயிலும் 3 வயது குழந்தை காயமடைந்த விவகாரத்தில் பள்ளி நிர்வாகத்தினர் நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
வேளச்சேரி, தமிழ்நாடு வீட்...
பிரபல திரைப்பட நடிகர் பிரகாஷ் ராஜ், பணமோசடி வழக்கில் சிக்கிய நகை நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்ததால் அடுத்த மாதம் 5-ம் தேதி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
திருச...
கோவையில் கார் திருடனுக்கு சம்மன் கொடுக்க சென்ற போலீஸ் ஏட்டின் கையை கடித்தவரை மடக்கிப் பிடித்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
கோவை அடுத்த சரவணம்பட்டி அருகே வசிக்கும் சண்முக சுந்தர...
வரும் சனிக்கிழமை அன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு வருமானவரித் துறை சம்மன் அனுப்பியுள்ளது.
தமிழகம் முழுவதும் ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இட...
நடிகையின் பாலியல் புகார் தொடர்பான வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு 2வதாகக் கொடுக்கப்பட்ட சம்மனின் பேரில் வரும் 18ஆம் தேதி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் ஆஜராகவுள்ளார்.
ஏற்கனவே போலீசார் அனுப்...